காலிங் பெல் அலறியதையடுத்துக் கதவு திறக்கப்பட, அழகிய இளம்பெண்ணொருத்தி கண்களில் கேள்வியைத் தேக்கி வைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.
முகுந்தனின் தங்கையாயிருக்கும் என்று யூகித்தவன், "என் பேர் அமுதன்... முக……続きを見る
அவர்கள் இருவரும் ஒன்றாகப் பயணித்தது, இரண்டு - மயில்களை ஒருசேரப் பார்ப்பது போலிருந்தது.
இளம் காலை வெயில் அவர்கள் முகத்தை மேலும் பொன் நிறமாக்கி, பளபளக்க வைத்தது. வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த அமுதாவின் வ……続きを見る
மாலை!
வாசலில் டூ வீலர் வந்து நிற்கும் சப்தம் கேட்டதும் அன்பழகன் எழுந்து வந்தார். 'அபர்ணா வந்தாச்சு' வண்டியை ஸ்டாண்ட் போட்டுவிட்டு உள்ளே வந்த அபர்ணா டீன் ஏஜ் பிடியில் சிக்கியிருந்தாள். அழகான, துடிப்ப……続きを見る
குளித்து முடித்துவிட்டு இடுப்பில் லுங்கியும், தோளில் டவலுமாய் கண்ணாடி முன் நின்று தலையை வாரிக் கொண்டிருந்தான். அடர்ந்த தலைமுடி படிய மறுத்து நெற்றியில் விழுந்தது.
சரிவர துடைக்காததால்... முதுகில் கொப்……続きを見る
"அசிங்கமா இருக்கு ஜனனி. ஒரு வாரமா வந்து தொல்லை கொடுக்கிறான்."
"எப்படிம்மா! சம்பளப் பணம் கொடுத்து இருபது நாள்கூட ஆகலியே! அதுக்குள்ளே எப்படி ஆயிரம் ரூபாய்க்கு கடன் இருக்கும்?"
"இது போனமாச பாக்கி!"
"அத……続きを見る
அரக்க பரக்க தன்னை அலங்கரித்தாள் பிருந்தா.
ரஞ்சனியின் பிறந்தநாளுக்கென புதிதாய் வாங்கிய 'சல்வாரை' அணிந்துகொண்டாள். அழகு சாதனங்களின் அவசியமின்றியே அழகான பவுர்ணமியைப் போல் ஜொலிப்பவள்தான். எனினும் இது ரஞ……続きを見る
'பைக்'கை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான் அருண். முன் அறையில் புத்தகம் படித்தபடி 'சோபா'வில் அமர்ந்திருந்தார் பெருமாள்.
வியர்த்த முகத்தை கைக்குட்டையால் துடைத்தபடி பதற்றத்தை மறைத்து அவரைக் கடந்த……続きを見る
ஒரு வழியாய் சமாதானப்படுத்தி- சாப்பாட்டு மேசை முன் மனைவியை அமர வைத்தார் கைலாசம்.
"நீயும் சாப்பிடு கல்யாணி!" தட்டில் எடுத்து வைத்தார்.
"இல்ல... நீங்க ஆபீசுக்கு கிளம்பின பிறகு சாப்பிட்டுக்கறேன்!" சங்கோ……続きを見る
கார் வருவதைக் கண்டதும் அவசர அவசரமாய் கேட்டைத் திறந்தான் காவலாளி. திறந்த கையோடு ஒரு 'சல்யூட்' வைத்தான்.
கார், போர்டிகோவில்... ஏற்கெனவே இருந்த மூன்று கார்களுக்குப் பக்கத்தில் போய் நின்று, மூச்சை நிறுத……続きを見る
உலகிலேயே சந்தோஷம் தரக்கூடிய இடம் எதுவென்று கேட்டால் யோசிக்காமலேயே சொல்லி விடுவார்கள்... அது கல்லூரிதான் என்று!
மூடி திறந்த சோடா போல் எந்தப் பக்கம் திரும்பினாலும், இளமையும் கும்மாளமும் சிரிப்பும் பொங……続きを見る
விவேக் அவள் சொன்னதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. எளிமையான அலங்காரத்திலும் தேவதைப் போல் நின்றிருந்த அவளை அங்குலம் அங்குலமாக ரசித்தான்.
உடைத்த கோதுமை நிறம். ஆழத் துளைக்கும் நீள விழிகள். மையிடாமலேயே பட……続きを見る
"எங்கே எழுந்துபோகிறே?"
"எனக்கு ஏகப்பட்டவேலை இருக்கு அப்பா! என்றவன் போனை எடுத்து எண்களை அழுத்தினான்.
"அலோ... மரியா! நான் விமான நிலையத்துக்குப் போக முடியாது. குணாளனை போகச் சொல்லு! மலேசியக் குழுவை இப்ப……続きを見る
மண்டபம் நிரம்பி வழிந்தது. உட்கார இடம் கிடைக்காமல் நிறையப் பேர் நின்றிருந்தனர்.
பவித்ராவுக்கு ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. இது போன்ற நல்ல காரியங்களைப் பொதுமக்கள் என்கரேஜ் பண்ணுவது பெரிய வி……続きを見る
"அவன் காலையிலேயே வெளியே போய்ட்டானே!"
"எதுக்கு?"
"நாளைக்கு வீட்லே கணபதி ஹோமம் பண்ணப் போறோமில்லையா? அதுக்குத் தேவையான பொருட்களை எல்லாம் வாங்கறதுக்காக... விடியற்காலையிலேயே எந்திரிச்சிப் போய்ட்டான்!"
"இ……続きを見る
ஏதோ ஒரு ஹிந்திப் பாடலை ஹம் செய்தபடி உடம்பிற்கு பியர்ஸ் சோப் போட்டு டி.வி.யில் வரும் மாடலிங் பெண் போல் நளினமாய்க் குளித்துக் கொண்டிருந்த மஞ்சுளாவை இப்போது வர்ணிப்பது அநாகரிகம். அவள் குளித்து முடித்து……続きを見る
ரேவதி ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்தாள், ஃப்ரிட்ஜின் கதவை திறந்ததும் கும்மென்று குளிர் காற்று முகத்தில் மோதுமே… அதேபோல், சிலிர்ப்பான மழைக் காற்று உடலை துளைத்து அசைத்துப் பார்த்தது.
காற்று வீசியதால் கூ……続きを見る
சூரியக் கதிர்கள் பட்டு பிரம்மாண்டமான அந்த பங்களா கிரானைட்டில் பளபளத்தது.
உறவினர்களும், நண்பர்களும் வந்து கொண்டிருக்க... கலகலப்பான சூழ்நிலை தென்பட்டது.
வேலையாட்கள் முகத்தில் சந்தோஷ ரேகைகளோடு சுறுசுறு……続きを見る
கிருஷ்ணசாமிக்கு அதற்கு மேல் உறக்கம் வரவில்லை. படுக்கையை விட்டு எழுந்தமர்ந்து கொண்டார். இது மீனா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மீண்டும், மீண்டும் காதில் எதிரொலித்துக் கொண்டேயிருந்தது. நிஜம்தானே? திடீரென……続きを見る
கீர்த்தனா... அலுவலகம் புறப்பட தயாராகிவிட்டாள்.
அர்ச்சனா அவசர அவசரமாய் இரண்டு இட்லிகளை விழுங்கினாள்.
"பார்த்துடி... புரையேறிக்கப் போகுது!'' மங்களம் தண்ணீரை எடுத்து மகளிடம் கொடுத்தாள்.
அதை வாங்கி பருக……続きを見る
தோ ஒரு புதிய ஊருக்குப் பயணப்படுவதைப் போன்ற உணர்வு எழுந்தது ரம்யாவிற்கு. மக்களின் வேகம் அவளுக்குப் பதட்டத்தை ஏற்படுத்தியது.
இத்தனைக்கும் இருபத்திரண்டு வருடமாய் இதே ரோடில் பயணப்பட்டவள்தான். பள்ளிக்கும……続きを見る
திறந்த வாயை மூட மறந்தாள் லட்சுமி. அந்த பங்களாவினுள் கால் வைக்கவே கூசியது. தன் பாதம் பட்டு அந்த ரத்தின கம்பளம் அழுக்காகி விடுமோங்கற பயம்.
அழகிய வட்ட வடிவ ஸோபா! சுகுணாவை மெத்தென்று உள்வாங்கியிருந்தது.……続きを見る
குடித்து முடித்து காலி கோப்பையை டீப்பாய் மீது வைத்த சிவராமன், பவ்யமாய் பைலை எடுத்து கையெழுத்துப் போட வேண்டிய இடங்களை காட்டினார்.
புஷ்பலிங்கம் போட்டார்.
"இன்னைக்கு பாங்க்லேர்ந்து பத்து லட்சம் எடுக்க ……続きを見る
அதை அறை என்று சொல்ல முடியாது. மொட்டை மாடியில் நான்கு பக்கம் பத்துக்கு பத்து அடி என்கிற அளவில் சுவர் ஏற்றி... சீமை ஓடு வேயப்பட்டிருந்தது. கால் உடைந்த மர நாற்காலிகள், தட்டு முட்டு சாமான்கள் என்று பழைய……続きを見る