Gedichte . Wiederfinden . Innehalten . Ein Gedichtband mit vielen Facetten. Zwischen Aufgeben und Weitermachen; Ruhe finden in dieser hektischen Zeit. Gedanken zu Ende denken und nie den Mut verlier……続きを見る
Gedichte . Wiederfinden . Innehalten . Ein Gedichtband mit vielen Facetten. Zwischen Aufgeben und Weitermachen; Ruhe finden in dieser hektischen Zeit. Gedanken zu Ende denken und nie den Mut verlier……続きを見る
Neste livro, o autor projeta suas emoções mais profundas e íntimas, na maioria das vezes, de experiências tristes e amargas em momentos de crise existencial que o impulsionaram a transcrevê-las para……続きを見る
அதிகாலையிலேயே விழித்துக் கொண்டாள் சாருமதி. உறங்கினால்தானே விழிப்பதற்கு? எப்போது விடியும் என்று இரவெல்லாம் கொட்டக் கொட்ட விழித்திருந்து மணி நான்கைத் தொட்டதும் படுக்கையை விட்டு எழுந்துவிட்டாள். இது அப……続きを見る
அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த வசந்தமுல்லையிடம் சாப்பாட்டுப் பையுடன் வந்தாள் மல்லிகா. கண்ணாடி முன் நின்று தன்னை ஒருமுறை சரிபார்த்துவிட்டு கைப்பையை எடுத்தவள், தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ……続きを見る
கோயம்புத்தூர் சந்திப்பு என கொட்டை எழுத்தில் தென்பட்ட மஞ்சள் நிற பெயர் பலகையைக் கண்டதும் பரபரப்பாய் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டாள் கண்மணி. சொற்ப நபர்களை மட்டுமே சுமந்து வந்திருந்த அந்த புகைவண்டி வெக……続きを見る
கை நிறைய வண்ண வண்ணமாய் கண்ணாடி வளையல்கள் குலுங்க, கன்னத்தில் பூசப்பட்டிருந்த சந்தனத்தோடும், பம்மிய வயிரோடும், தாய்மையின் பூரிப்போடு பிறந்தகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த மனைவியை, கண்களில் மின்னும……続きを見る
உயரமாய் கம்பீரமாய் நின்று கொண்டிருந்த அந்த ஏழு அடுக்கு மாடிக்கட்டிடத்தின் முன்னே வரிசையாய் நின்றிருந்த கொன்றை மரத்தின் அடியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அதன் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தா……続きを見る
எந்த நேரமும் கொட்டித் தீர்த்துவிடுவேன் என கருமேகங்கள் வானில் சூழ்ந்து கொண்டு மிரட்ட, கடற்கரை மணலில் குவிந்திருந்த கூட்டம் அவசரமாய் கலையத் துவங்கியது. கடல்நீரில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த மழலையர் க……続きを見る
"ஹே ஹே ஹே" - என்ற உற்சாகக் கூக்குரலோடும் கைதட்டல் ஓசையோடும் அந்த சுற்றுலா வாகனம் தேக்கடியை நெருங்கிக் கொண்டிருந்தது. சற்றே வளைவு நெளிவான மலைப்பாதையில் வாகனம் சரிந்து ஏறும்போது உள்ளே இருந்த மாணவியரின……続きを見る
காலை ஆறுமணிக்கே பேருந்து நிலையத்தில் கூடி விட்டனர் கபிலன் குழுவினர். சுப்பிரமணி, கம்பன், இசக்கி, இளங்கோ, கபிலன் இவர்கள் ஐவரையும் அடக்கியதே கபிலன் குழு. இதில் இளங்கோ மட்டும் வெளியூர்வாசி. அவனது தாய்ம……続きを見る
மணமக்கள்: சக்திவேல், சகுந்தலாதேவி பொன் நிறத்தில் ஒளிர்ந்த திருமண அழைப்பிதழை நீட்டும் போது சக்திவேலின் வலக்கரம் நடுங்குவதை உணர்ந்தாள் சுசீலா.
முகத்தில் எந்த உணர்வையும் காட்ட மனமின்றி விழிகளை உயர்த்தி……続きを見る
முள்ளின் மீது நிற்பதைப் போல் உணர்ந்தாள் வான்மதி. 'தப்பு! இவர் அழைத்தார் என்று வீடுவரை வந்தது பெரிய தப்பு! இனியும் இங்கு இருப்பது நல்லதல்ல'. தன் முன் விரித்து வைக்கப்பட்டிருந்த கோப்புகளையும் கணக்குகள……続きを見る
அம்மாவின் சமையல் மணம் காற்றின் மூலமாய் மிதந்து வந்து நாசியில் நுழைய, படுக்கையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பாரதியின் உறக்கம் கலைந்தது. நாசியை சுருக்கியவாறே கண்களைத் திறந்தவள் அறைமுழுக்க வெளிச்சம……続きを見る
கூடம் முழுக்க ஆண்களும், பெண்களுமாக உறவினர் கூட்டம் நிறைந்திருக்க... சுவர் ஓரமாய் குற்றவாளி போல் நிற்க வைக்கப்பட்டிருந்தாள் சாரதா. அனைவரும் பேசிய வார்த்தைகளை, குனிந்த தலையோடு மிகவும் அமைதியாகக் கேட்ட……続きを見る
மணிமணியாய் ஊறியிருந்த உளுத்தம் பருப்பை அள்ளி கிரைண்டரில் போட்டு சுவிட்சைப் போட்டாள் செந்தமிழ். சின்னதாய் இருந்த இரண்டு கற்களும் உற்சாகமாய் அவற்றை நசுக்கி மாவாக்கத்துவங்க, கிண்ணத்தில் உள்ள மொத்த பருப……続きを見る
சிந்தாமணி வெகு உற்சாகமாக புறப்பட்டுக் கொண்டு இருந்தாள்.
மஞ்சள் பூசிய முகம் சந்தோஷத்தில் பூரித்து, அவளது அழகை இன்னும் அதிகமாக்கியது. அலமாரியில் இருந்த துணிகளில் கிழிசல் இல்லாததைத் தேர்ந்தெடுத்து பையி……続きを見る
காகங்களின் கரைதலும் குருவிகளின் கீச்கீச் சங்கீதமும் பொழுது விடிகிறது என்பதை அறிவிக்க, தூக்கம் கலைந்தாள் சீதாலஷ்மி. சோம்பல் முறித்தவாறே எழுந்தவளின் கண்கள் இயல்பாய்த் தன் படுக்கையை வருட , கணவன் இல்லாத……続きを見る
சொட்டச் சொட்ட நனைந்தவாறே வீட்டிற்குள் நுழைந்தாள் வாழ்வரசி. கையிலிருந்த மஞ்சள்பையை மேசை மீது வைத்தவாறே குரல் கொடுத்தாள்.
"தமிழு! ஒரு டவலு எடுத்திட்டு வாம்மா! என்ன மழை இது... சொல்லாமக் கொள்ளாமல் வந்து……続きを見る
சூரியன் சுட்டெரிக்கத் துவங்கிய முற்பகல் நேரம் கயல்விழி மூச்சு வாங்க கண்மாய்க் கரையோரமாய் ஓடிக் கொண்டிருந்தாள். கொளுத்திய வெயிலோ உடம்பில் ஊறிய வியர்வையோ அவளை எதுவும் செய்யவில்லை.
அவளது மனம் முழுக்க உ……続きを見る
பொழுது புலர்ந்து விட்டது என்பதை முற்றத்து வேப்பமரத்தில் குடிகொண்டிருந்த புள்ளினங்கள் தங்கள் பாஷையில் அறிவித்த போது குளித்து முடித்து சமையலறைக்குள் நுழைந்திருந்தாள் உமா. ஈரத்தலையை டவலால் முடிந்து, நெ……続きを見る
கலைந்த கேசமும் கசங்கியிருந்த ஆடையும் முகத்திலும் உதட்டிலும் ஏற்பட்டிருந்த ரத்தக் காயங்களும் நடந்த தவறுக்கு நிச்சயமாய் நிலா காரணம் அல்ல என்று தெரிந்தும் சிவகாமியால் ஏனோ அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.……続きを見る
மாலை நேரத் தென்றல் இதமாய் வருடிச்செல்ல, புன்னகையோடு அதை ரசித்தவாறே காரை நிதானமான வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தான் கார்த்திக். சாலையில் இருபுறமும் அடர்த்தியாய் வரிசையில் நின்ற புளியமரங்கள் குளுமைய……続きを見る
»Verwundbarkeit ist die soziologische Signatur unserer Zeit. Das Ahrtal ist hierfür ein Symbol – für die Verwundbarkeit unserer leiblichen Existenz, aber auch für die Verwundbarkeit der Infrastruktu……続きを見る