"உண்மையான பக்தி இருந்தால் சாத்தியமற்ற விஷயமும் சாத்தியமாகும் என்பதற்கு அபிராமி பட்டரின் வரலாறு ஒரு உதாரணம்.
தியானத்திலிருந்த தனது பரமபக்தனான பட்டரிடம் அரசர் 'இன்றைக்கு என்ன திதி' என்று கேட்டபோது அவ……続きを見る
ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸ்துதி:, ஸ்ரீ மஹாலக்ஷ்மி த்⁴யானம், ஸ்தோத்ரம், ஸ்ரீ கனகதா⁴ரா ஸ்தோத்ரம், ஸ்ரீ லக்ஷ்மி த்³்வாத³ஶ நாம ஸ்தோத்ரம், ஸ்ரீ அஷ்டலக்ஷ்மீ ஸ்தோத்ரம், ஸ்ரீ அஷ்டலக்ஷ்மீ ஸ்தோத்ரம், ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸ……続きを見る
ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொரு கிரஹம் அதிபதியாக இருக்கும். அந்த 12 கட்டங்களை ஆளும் கிரஹங்கள் பலவீனமாக இருப்பின் அதை வலுவூட்டி, அதனால் நமக்கு ஏற்படும் இடையூறுகளைக் களைய அந்த பகவானே குடிகொண்ட பாகவதத்தி……続きを見る
இந்நூல் ஸ்ரீ ஸ்ரீ தத்தாத்ரேயரின் குரு பரம்பரையின் மகிமையை விளக்கும் அருமையும் பெருமையும் உடையதாக அமைந்துள்ளது. அத்ரிமகரிஷிக்கும் அனஸூயாவுக்கும் மகனாகப் பிறந்து ஸ்ரீ தத்தாத்ரேயர் எனும் திருநாமத்துடன்……続きを見る
Sri Chandrashekharendra Saraswati Mahaswamigal, fondly remembered as 'The Walking God' toured the length and breadth of India and delivered series of lectures which highlighted the importance of Spi……続きを見る
Sri Chandrashekharendra Saraswati Mahaswamigal, fondly remembered as 'The Walking God' toured the length and breadth of India and delivered series of lectures which highlighted the importance of Spi……続きを見る
பஞ்சபூத ஸ்தலங்கள், பஞ்சசபை, அட்டவீரட்டான ஸ்தலங்கள், நவக்கிரக ஸ்தலங்கள் வரலாற்று சிறப்பு மிக்க ஸ்தலங்கள், புராண முக்கியத்துவம் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற ஸ்தலங்கள், ஈ, எறும்பு, கழுகு, நாகம், யானை, ……続きを見る
கந்தரலங்காரத்தின் ஒரு பாடலையாவது கற்று அதன் பொருளறிந்தவர் 'எமனுக்கு அஞ்சமாட்டார், நரகத்தை அடையமாட்டார், புலி, கரடி, யானை போன்ற மிருகங்களுக்கும் அஞ்சார் என்று உத்தரவாதத்தையும் அளிக்கிறார்.
அருணகிரி……続きを見る
"Tiruvasagam" is a collection of hymns composed in praise of Lord Shiva, the supreme deity of the Shaivite tradition. It was authored by the saint Manikkavasagar.
Among the twelve sacred Shaivite sc……続きを見る
தன்னுள் உதித்த வினாக்களுக்கு உடனடி தீர்வுகாண இயலாமல் மன கலக்கம் அடைந்த அர்ஜுனன் அதற்கு ஆறுதல் தேடியும், விடை காணும் எண்ணத்திலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நாடினான். அதற்கு கிருஷ்ணர் அர்ஜுனனிற்கு அறிவுரை……続きを見る
In spiritual literature, 'Vishnu Sahasranama' has acquired an unique status and the mere generic name Sahasranama connotes 'Vishnu Sahasranama' only.
Vishnu Sahasranama is positioned in the Anushasa……続きを見る
Among various Sahasranama's Lalita Sahasranamam stands out ascrest jewel. It is called Rahasya nama sahasram, because there are countless secrets pertaining to mantra shastra, Upasana and brahma-jny……続きを見る
ஸ்ரீ விஷ்ணு அம்சத்தில் ஜனித்த ஆதிகுரு தத்தாத்ரேயர்தான் அனகர். இந்த அனகரின் பத்தினியே லக்ஷ்மீ அம்சத்தில் ஜனித்த அனகா தேவீ. இவர்களை பூஜிப்பதால் இன்னல்கள் தேய்பிறை போல் தேய்ந்து அமைதி ஏற்படும். ஒவ்வொரு……続きを見る
தெய்வத்திற்கு நிகராக கருவறையில் வைத்து பூஜிக்கப்படும் இப்பதிகங்களைப் பாராயணம் செய்து 'அவனருளாலே அவன்தாள் வணங்கி' என்ற மாணிக்கவாசகரின்வரிகளுக்கேற்ப அவனருளால் அவன் தாளினை பதிகங்களால் வழிபட்டு அனைத்து ……続きを見る
Shri Dattatreya is the foremost guru of all gurus and has been living since the creation of this universe. He has appeared in many complete incarnations and partial incarnations in Kali Yuga and is ……続きを見る
சிவபெருமானை நித்தமும் வணங்கக் கூடிய வகையில் 33 முக்கியமான ஸ்தோத்ரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்புத்தகத்தில் உள்ள ஸ்தோத்ரங்கள் எல்லாம் அறிவின் திறன் கொண்டு வார்த்தை ஜாலங்களால் அமைக்கப்பட்டதல்ல. இறைவனி……続きを見る
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற……続きを見る
The Vishnu Sahasranama is a Sanskrit hymn that lists 1,000 names of Vishnu, a major deity in Hinduism. The word "Sahasra" means "thousand" and "nama" means "name". The Vishnu Sahasranama is one of t……続きを見る
ம்ருத்யுஞ்ஜய மந்த்ரம், ஸ்ரீ மஹா-ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம், ஸ்ரீ ஶிவபஞ்சாக்ஷர ஸ்தோத்ரம், லிங்கா³ஷ்டகம், பி³ல்வாஷ்டகம், ஸ்ரீ ஶிவாஷ்டகம், விஶ்வநாதா²ஷ்டகம், ஸ்ரீ சந்த்³ர ேஶக²ராஷ்டகம், ஸ்ரீ வைத்³யநாதா²ஷ்டகம……続きを見る
ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை (கருக்காத்தம்மன்) கர்ப்பிணி ஸ்திரீகளுக்கும், கருவிலுள்ள சிசுவுக்கும் ஏன் கருவுக்குமே எந்த ஒரு வகையிலும் ஒரு விதக் கெடுதலும் உண்டாகாத வண்ணம் பாதுகாத்து, சுக பிரசவத்தின் மூலம் ந……続きを見る
தேவராய சுவாமிகள் இயற்றிய கந்தர் சஷ்டி கவசம், ஸ்ரீஸுப்ரஹ்மண்ய மங்களாஷ்டகம், பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த பகைகடிதல், குமாரஸ்தவம், வா வா சண்முகா, சண்முக நாதா சரணம், காவடிச் சிந்து
続きを見る
இன்று வாழ்க்கையின் உக்கிரம் மிக வேகமாக இருக்கிறது. என்றும் இல்லாத அளவுக்கு மக்களிடையே பிரச்சினைகள் அதிகரித்திருக்கின்றன. பிரச்சினைகளின் பாதிப்பினால் கோபமும், ஆத்திரமும், ஆங்காரமும், அடுத்தவரைக் கண்ட……続きを見る
ஸ்ரீ குருவாயூரப்பனுடைய மஹிமையும் கீர்த்தியும் நாளுக்கு நாள் பிரகாசமாகி வருகிறது. ஸ்ரீ குருவாயூரப்பனது லீலா வைபவங்களையும், ஆனந்த அனுபூதி நிலையையும் எடுத்துக் காட்டி விவரிக்கும் உத்தமமான நூல் "ஸ்ரீ நா……続きを見る
ஸ்ரீமஹா பெரியவாளின் வழித்தோன்றலும், நமது காஞ்சி காமகோடி மூலாம்னாய ஸர்வஜ்ஞ பீடத்தின் 70 ஆவது பீடாதிபதியுமான பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அவருடைய ஆத்ம பலம், குரு பலம், ப……続きを見る
நாம் அனைவரும் தேடும் செல்வத்திற்கு அதிபதியாக லக்ஷ்மியை வணங்குவது நமக்கு அனைத்து நன்மையையும் பெற்றுத்தரும். அதிலும் வரங்களை அள்ளித் தரும் வரலக்ஷ்மியை அவளது விரததினத்தில் வழிபடுவது சிறப்பு. இவ்விரதத்த……続きを見る
It is said that the Pandavas who were in exile had performed this chaturthi vrata and as a result of their observance they were able to getback their lost kingdom. Anyone who performs this Vrata puj……続きを見る