NEW FROM THE BOOKER PRIZE-WINNING AUTHOR OF THE SEVEN MOONS OF MAALI ALMEIDA
A stranger in a tuk-tuk plans a terror attack in an island nation.
A prisoner plots a jail break during a riot.
Four girl……続きを見る
JLG Gold Standard Selection
This lush reimagining of the classic characters from The One Thousand and One Nights is for fans of The Last Mapmaker, Mañanaland, and Graciela in the Abyss. Sabrena’s fa……続きを見る
Space exploration represents one of humanity's greatest ambitionsーa relentless pursuit to understand the universe beyond our home planet. Among the many missions that have captured global imaginati……続きを見る
Step into a treasure trove of twelve delightful tales, each brimming with valuable lessons to inspire young minds. This collection is a celebration of kindness, courage, honesty, and resilience, bro……続きを見る
এই কবিতাগুলো বাংলার আধুনিক গীতি কবিতার ধারাকে এগিয়ে নিয়ে যায়। এর মধ্যে ব্যক্তিগত অনুভব যেমন আছে, তেমনি আছে সামাজিক ও মানবকল্যাণের সুর। ফলে তাঁর কবিতা পাঠককে কেবল নান্দনিক আনন্দই দেয় না, বরং গভীর চিন……続きを見る
COLORADO INDEPENDENT PUBLISHER ASSOCIATION 2023 EVVY AWARD SILVER MEDALIST IN LGBTQ FICTION (NO GOLD MEDAL AWARDED THAT YEAR)
and
INDEPENDENT PRESS AWARD 2024 DISTINGUISHED FAVORITE IN NEW ADULT FIC……続きを見る
WINNER OF THE BOOKER PRIZE 2022
SHORTLISTED FOR THE RSL ONDAATJE PRIZE 2023
Now with added author content - a Map of Colombo as viewed from the afterlife + Dramatis Personae
A magical realism whodun……続きを見る
கல்லக்குடியில் போர்க்களம் அமைப்பதற்கான சூழ்நிலைகள் உருவானதிலிருந்து, சிறைவாசம் முடிய - நினைவில் நின்ற நிகழ்ச்சிகள் குறிக்கப்பட்டு திராவிட இயக்கத்தின் வருங்கால சரித்திரத்திற்கு இதுவும் பயன்படலாம் என்……続きを見る
நான் எழுத ஆசைப்பட்டேன் எழுத ஆரம்பித்தேன். என் முதல் எழுத்துத் தான் இந்த "நச்சுக் கோப்பை "நாடகம். வேலூர் திராவிடன் பதிப்பாக நண்பர்கிருட்டினன் இதையும் வெளியிட வேண்டுமென்றார். அவர் பிடிவாதம் வெற்றிப் ப……続きを見る
1977 அக்டோபர் திங்கள் இறுதியில் கைதாகி நாற்பது நாட்கள் சென்னைச் சிறையில் அடைபட்டிருந்தபோது எழுதியது இது! நாட்டின் வரலாற்றில் இது ஒரு பகுதி! பயன்படும் என்பதற்காக நூல் வடிவில் தரப்படுகிறது.
இந்திய நாட……続きを見る
நாட்டின் நரம்புகள்-இன்று ஏட்டிலே கண் செலுத்துபவர்கள் என்ற உண்மையை நல்லறிவாளர்கள் நவிலக் கேட்டோம். நாடு சுற்றியோர்- ஏடு படித்தோர் - பாடுபட்டோர் - இத்தனை பேரும் கேடு களைய தேர்ந்தெடுத்தப் படை, மாணவப் ப……続きを見る
அந்தத் தலைமைத் தளபதி களம் புகுந்து, முல்லை சக்தி, கஸ்தூரி ராஜ், குழந்தைவேலு, குமாரவேலு ஆகிய கழகக் காளையருடன் தனது 29 வது வயதில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து ரயிலை நிறுத்தி மாபெரும் அறப் போரை நட……続きを見る
ஆண்டுதோறும் மணவழகர் மன்றத்தினுடைய அழைப் பினையும், மன்றத்தினுடைய காப்பாளர் நீதிபதி கோகுல் அவர்களுடைய அன்புக் கட்டளையையும், அருமை நண்பர் கி. வீரமணி அவர்களுடைய அன்பு வரவேற்பையும் பெறுகின்ற அதே வாய்ப்பு……続きを見る
இளைஞர் சமுதாயத்திற்கு இன உணர்வையும் தன் மானத்தையும் ஊட்டி, நாட்டின் எதிர்கால நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் எழுத்தும் பேருரைகளும் நூல் வடிவில் வெளிவர கழக இளைஞர் அணி எடுத்துக்கொள்……続きを見る
பள்ளி வாழ்க்கை! படிக்கும் மாணவரின் எண்ணங்களை, பழக்க வழக்கங்களை உருக்கி வளப்படுத்தி, பண்படுத்தி, பண்பட்ட மனித இனத்தை உருவாக்கிடும், உலைக்கூடம், 'பள்ளி வாழ்க்கை'
ஒப்பற்ற கருத்து; ஒவ்வொருவரும் உணர வேண்……続きを見る
இந்தப் புத்தகம் - நான் முரசொலியில் எழுதிய கடிதங்களின் தொகுப்பு
கழக உடன்பிறப்புகளுக்காக மட்டுமல்ல; அ.தி.மு.க
உடன்பிறப்புகளுக்கும் பல உண்மைகளை எடுத்து விளக்கும் என நம்புகிறேன் !
இன்றில்லாவிட்டாலும் எத……続きを見る
நாட்டில் புரையோடிப் போய்க் கொண்டிருக்கிற சாதிப் பூசல்களுக்கும் கலவரங்களுக்கும் முடிவுகட்டி, சமத்துவ சமுதாயம் காணவேண்டுமென்ற எண்ணத்தைப் பின்னணியாகக் கொண்டு கலைஞர். கருணாநிதி அவர்கள் எழுதியுள்ள இந்தப்……続きを見る
துறைமுகத் தொகுதியில் கழக வேட்பாளராக நின்று வெற்றி வாகை சூடிய நண்பர் செல்வராஜ் அவர்களைப் பாராட்டுகிற வகையில் இந்தப் பொதுக்கூட்டம் இங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான் கட்டிய வள்ளுவர் கோட்டத்திலே நான……続きを見る
''வரவே வேண்டாம்!. வரவே வேண்டாம் !" என்று வெறுத்துப் பேசிய மக்கள் மன்றம் ஒரு புறம்- "வரட்டும், வரட்டும்!"என்று வரவேற்றோர் ஒரு புறம் - "வருமோ, வராதோ"என்று சந்தேகித்தோர் ஒரு புறம் - இதற்கிடையே 'அகிம்சா……続きを見る
திருவாளர் தேசீயம் பிள்ளை - கலைஞர் மு. கருணாநிதி
திருவாளர் தேசீயம்பிள்ளை எனும் நாடகம் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் அரிய படைப்பு. கழகத்தோழர்கள் ஏன் அரசியல்வாதிகள் ஒவ்வொருவருடைய கையிலும் இருக்க வேண்ட……続きを見る
காலம்! காலத்தின் கோலம்! எப்படி யெப்படியோ இருக்கிறது,மாறுகிறது, மாறிக் கொண்டே வருகிறது!
இரண்டாவது உலக மகா யுத்தம் முடிந்தது, உலக வாழ்வை உருமாற்றி விட்டு !
மீண்டும் யுத்தம்! யுத்த பேரிகை! மீண்டும் களம……続きを見る
தலைவர் கலைஞர் அவர்கள், 1984 செப்டம்பர் 15, 16 ஆகிய நாட்களில் காஞ்சிபுரத்தில் நடை பெற்ற அண்ணா மாவட்ட தி. மு.க. மாநாட்டில் ஆற்றிய நிறைவுப் பேருரை இந்நூல் வடிவில் தலைமைக் கழகத்தால் வெளியிடப்படுகிறது.
"……続きを見る
இரத்தக் கண்ணீர் தழுவல் ஓவியம். ஆனால் முழுவதுமல்ல. இரகசியத்தை அம்பலமாக்கும் பூபதி என்ற மருத்துவரும் இன்னும் சில அடிப்படைக் கருத்துக்களுமே வேறு மொழி நவீனத்திலிருந்து இரவல். மற்றெல்லாம் சமுதாய நிலையின்……続きを見る
அக்கினிக் குஞ்சு
பாரதி விழாவில் தலைவர் கலைஞர்
சென்னை கிண்டியிலுள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் முத்தமிழ் மன்றம் மற்றும் மாணவர் தமிழ்ப் பேரவை சார்பில், 29-10-1985 அன்று நடைபெற்ற பாரதி விழாவில், த……続きを見る
பேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் மு. கருணாநிதி
டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் எழுதிய ''பேசும் கலை வளர்ப்போம்"என்ற இந்நூலைத் தமிழ் மக்களுக்குப் பெருமையுடன் தருவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்……続きを見る
சின்னஞ்சிறு வயது முதலே சிறுகச் சிறுக தாமிரத்தை உணவில் கலந்து கொடுத்து, வீரம் - விவேகம் - ஆண்மை - சுயமரியாதை உணர்வு - அத்தனையையும் இழக்குமாறு செய்துப்பின்னர், அத்தகையோரை அரண்மனைகளின் அந்தப்புரங்களிலு……続きを見る
எனது அன்பு உடன்பிறப்பே, இளைய தம்பி! நான் உன் வயதில் இருந்தபோது 1947 முரசொலி வார இதழில் எழுதிய இரண்டு கட்டுரைகள் 1951ல் சென்னை பொறியியல் கல்லூரியில் 'பூந்தோட்டம்'என்ற தலைப்பில் ஆற்றிய உரை -ஏற்கனவே நூ……続きを見る
தியாக வரலாறு - கலைஞர் மு. கருணாநிதி
தாய்மொழியாம் தமிழ் மீது நமக்கிருக்கும் பற்றும் பாசமும் தாய்ப்பால் அருந்தும்போதே உடன் ஊட்டப் பட்டவை ஆகும். அதேபோல் தமிழ் மொழியைப் பாதிக்கும் இந்திமொழித் திணிப்பை எ……続きを見る
இதய பேரிகை - கலைஞர் மு. கருணாநிதி
வேதனைப் புயலொன்று கிளம்பிற்று. தமக்கும் நமது தலைவருக்கும் இருந்துவந்த பாசமென்னும் பூந்தோட்டத்தை பாழாக்கிற்று. தலைவரைக் கண்டிக்கவேண்டிய பாரம், நமது இதயத்தின்மீது ஏற்……続きを見る