〓 Embark on a Journey of a Lifetime with "Japan Travel Guide 2024: How to Plan a Trip to Japan with Best Tips for First-Timers" 〓
Are you dreaming of exploring the enchanting streets of Tokyo, exp……続きを見る
Sauvage is a captivating and inspiring novel that explores the themes of identity, and feminism in a fictional African setting. The author, Reyes Madubuobi-Travella, creates a vivid and realistic wo……続きを見る
This is an inspiring collection of 50 high-quality beautiful color images of taken by a series of today's top talented professional photographers.続きを見る
வானத்தில் நட்சத்திரப் பூக்களும் பூமியில் விளக்குப் பூக்களும் பூக்கத் தொடங்கிய பின் மாலைப்பொழுது...
மாலை பலகாரத்துக்கு மொறுமொறுவென பக்கோடா செய்து டப்பாவில் போட்டு மூடின சரசு கணவரும் மகளும் வந்ததும் க……続きを見る
சூரியப் பூவின் முதல் கதிர் பூமியைத் தொட்ட நேரம். இளங்குளிரைக் கலைத்துக்கொண்டு புது வெய்யில் இறங்கிக்கொண்டிருக்க, அதிதி தோட்டத்தின் புத்தழகில் லயித்திருந்தாள். சின்ன மிளகு அளவிலிருந்து கையகலம் வரை பல……続きを見る
வான இலையில் வைக்கப்பட்ட தயிரன்னமாய் நிலவு மினுமினுத்தது. அதைச் சுற்றிலும் முத்து முத்தாய் பொறிந்திருந்த சிங்கக்குட்டி வடாம்கள் போல நட்சத்திரங்கள் சிரித்துக் கொண்டிருந்த பின் மாலைப்பொழுது.
தன்னைச் சு……続きを見る
"தேவகியம்மா... நான் சொன்ன மாதிரியே பாப்பாவுக்கு அதிர்ஷ்டம் வந்திட்டுதும்மா. இயக்குநர் பெரியசாமி தன்னோட படத்தில் வாய்ப்பு தர்றதாச் சொல்லி விட்டிருக்கார். உங்களை நாளைக்கு மாலை தன்னோட ஆபீசுக்கு வரச் சொ……続きを見る
நீ இப்படியே வக்கணையா சமைச்சிப் போட்டு கையிலயும் ரெண்டாள் உயரத்துக்கு டிபன் கேரியர் குடுத்து அனுப்பிக்கிட்டே இருந்தீன்னா வீட்டு வாசலை கூடிய சீக்கிரமே இடித்து தான் ஆல்டர் பண்ணனும்..." சாய்குமார் அலுத்……続きを見る
"அமுதா... திருமணம் முடிஞ்சு ஒரு வாரம்கூட ஆகலை... அதுக்குள்ளே அலுவலகத்துக்கு வந்திட்டியே... ஒரு மாதம் விடுமுறை எடுத்திருந்தாய் அல்லவா?"
தலைநிறைய பூவும் பட்டுச்சேலையுமாக அலுவலகத்தில் நுழைந்தவளைக் கண்ட……続きを見る
"அன்புள்ள தேவூ, நானும் உன் அம்மாவும் உன் நினைவாகவே இருக்கிறோம். நம் வீட்டு மேலே வாங்கின கடனைப் பற்றிதான் பிரச்சினை ஏற்பட்டிருக்கு. இப்போதைக்கு வட்டி வரைக்கும் கொடுத்திருக்கு, அசலை உனக்கு வேலை கிடைத்……続きを見る
அழகிய உடையில் தேவதையாய் கவர்னரிடம் பரிசு பெறும் அவளது புகைப்படம் அத்தனை நாளிதழ்களிலும் தலைப்புச் செய்தியாக வந்திருந்தது. அன்று அப்பாவின் சமாதிக்குப் போய் வருவதாக ஏற்பாடு. தொழிலாளர்கள் திரண்டு வர கைய……続きを見る
ஏண்டி இத்தனை நேரமாகக் காத்திருக்கிறோம்? எங்கேடி போய் சுத்திட்டு வர்றே? இந்தப் பனிக்காலத்தில் குழந்தையையும் கூட அழைச்சிக்கிட்டு போயிருக்கியே... அறிவு வேணாம் ஒரு பொம்பளைக்கு? போனதரம் பார்த்தது குழந்தை……続きを見る
"ஒண்ணுமே புரியலியேன்னு நான் வருத்தப்பட்டப்போ, இந்த மும்பையை எனக்கு அறிமுகப்படுத்தி வைச்சதே நீதானே பாத்திமா? அதற்கு எத்தனைமுறை நன்றி சொன்னாலும் தீராது..."
தன் கையைப் பிடித்துக்கொண்டு கண்கலங்கும் குழல……続きを見る
அப்பா, நான் முதல் வகுப்பில் தேறிட்டேன்." தினசரியில் எண்ணைப் பார்த்து மஞ்சு போட்ட உற்சாகக் கூச்சல் மாளிகை முழுவதும் தொற்றிக் கொண்டது.
"மேலே என்னம்மா செய்யப் போறே?" மகளிடம் அப்பா கேட்ட போது அம்மா அவரை……続きを見る
"ஜானு, சமையல்காரர்களுக்கு இன்னும் கொஞ்சம் கல்கண்டும், முந்திரியும் வேணுமாம். எடுத்துக் கொடுத்திட்டு, லட்டு சரியா பிடிக்கறாங்களான்னு ஒரு பார்வை பார்த்திட்டு வா"-கட்டளை.
"இதோ போறேம்மா. ஜாங்கிரி எண்ணி ……続きを見る
என்ன குன்னிமுத்து மாமா... நீ இங்கயா இருக்கே? அங்க பஞ்சாயத்தில் கவுரம்மா அத்தை அமளி துமளி பண்ணிட்டுப் போயிட்டது. உன் பிள்ளைங்க ரெண்டும் விக்கிச்சிப் போய் நின்னுட்டுதுங்க. நீ என்னடான்னா இங்க உட்கார்ந்……続きを見る
அனுபமா வீட்டில் மதிய நேரத்து அரட்டைக் கச்சேரி மிக்சரும் உருளைக்கிழங்கு சிப்சும் பக்கத்துணையாக சேர்ந்து கொள்ள களை கட்டியிருந்தது. சினிமா, அரசியல் என்று நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டே இருந்தார்கள்……続きを見る
காலை வேலை பரபரப்பில் வீடு ஓடிக் கொண்டிருந்தது. சகாதேவன் வேகமாக புறப்பட்டுக் கொண்டிருந்தான். மதிய சாப்பாடு இருந்த ஹாட் கேசை அவனிடம் நீட்டிய அம்மணி, "சாப்பாடு முழுசையும் சாப்பிட்டுடுப்பா. நேத்து மாதிர……続きを見る
"என்னங்க... இன்னிக்கு சாயங்காலம் சீக்கிரமா வந்திடுங்க... ராணி வீட்டில் விருந்து இருக்கு..."
காலையில் எழுந்து கொண்டதில் இருந்து சொல்லிக் கொண்டிருந்த மயூரி, காரில் ஏறுமுன் நூறு தடவையாவது நினைவூட்டியிர……続きを見る
பொழுது விடியுமுன்னே எழுந்த செல்லக்கண்ணும் பெருமாளும் விறுவிறுவென வேலையில் இறங்கினார்கள். செல்லக்கண்ணு வாசலை அடைத்து பெரிய கோலம் போட்டு முடிக்கும்போது பெருமாள் குளித்து விபூதி பூசி வெளியே வந்தான். அவ……続きを見る
பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது கூட்டம் அதிகமாக இருந்தது. அதற்குள் ஊடுருவி செல்லாமல் துர்கா சற்று தள்ளி நின்றாள். "அக்கா சௌக்கியமா இருக்கீங்களா...?"
அன்பு விசாரிப்புடன் பக்கத்துத் தெரு குமாரி வந்த……続きを見る
வெல்கம் யோகி... நம்முடைய மாநிலத்தின் எல்லையில் இருக்கும் 'பூங்குடி'யில் பணிபுரிய துணிச்சலும் நேர்மையும் உள்ள இளம் அதிகாரி வேண்டும் என்று மேலிடத்தில் கேட்டிருந்தேன். உன்னை அனுப்பி இருக்கிறார்கள். எனக……続きを見る
இருந்ததை பங்கிட்டுத் தின்றுவிட்டு வெளி முற்றத்தில் உட்கார்ந்து கிடந்தது குமரேசன் குடும்பம். பக்கத்து வீட்டு தொலைக்காட்சியில் தொடர்பார்த்து விட்டு வந்த அக்கா தங்கை மூன்று பேரும் புலம்பிக் கொண்டிருந்த……続きを見る
"ஹாய்... ரசகுல்லா ..." நிலாவின் குரல் கேட்டதும் வாசலில் காத்திருந்த சஞ்சயின் முகம் மலர்ந்தது. ஓடோடியும் சென்று அவளை வரவேற்றான். உள்ளே முன்பதிவு செய்திருந்த மேசைக்கு அழைத்துச் சென்றான்.
நிலா சுற்றிலு……続きを見る
தன்னருகில் உட்கார்ந்து ஜன்னல் வழியாக வெளியில் பார்த்து கொண்டு வரும் தயாவைப் பார்த்து சங்கு கேட்டான். "பட்டணத்திலயே பிறந்து வளர்ந்தவன் நீ... உனக்கு என்ன திடீர்னு பட்டிக்காட்டை சுத்தணும்னு ஆசை?"
"பிறந……続きを見る