முத்து, இன்றைக்காவது எங்கள் வீட்டிற்கு வாயேன்!"
"இன்றைக்கு நேரமாகி விட்டது. அதோ பார், சோமு, ராமு, கோபு, வாணி எல்லாரும் வீட்டுக்குப் போகிறார்கள். நானும் போக வேண்டும். அம்மாவிடம் சொல்லிவிட்டு, நாளை உன……続きを見る
ரெயில் நின்றது!
அன்பழகன் சன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தான்.
வெண் புகை போல தண்பனி படர்ந்து இருந்தது. எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.
துருவ நட்சத்திரம் போல கல்விளக்கு "மினுக் மினுக்" என்று எரிந்து……続きを見る
"அம்மா நான் அலுவலகத்துக்குக் கிளம்புகிறேன்."
காந்தச் சிலை போலிருந்த கட்டழகு மலர் அம்மாவிடம் சொல்லிக் கொண்டாள்.
அவள் சாதாரணக் கைத்தறி சேலை கட்டியிருந்தாள். சேலையிலும் பெண்கள் சோலை மலர் போல எழிலாகத் த……続きを見る
அங்கமுத்து அலங்காரத்தை முடித்துக் கொண்டு ஒரு மணி நேரத்துக்கு மேலாகி விட்டது!
ஆனால், நாலுமணிக்கே வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று அவள் சொல்லி அனுப்பியவர்களில் ஒருவர் கூட இன்னும் வரவில்லை.
"கிளிப்பி……続きを見る
மயிலம்மை வாசலையே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். சில நேரம் வாசலுக்குப் போய், தெருவை அளந்தாள்.
அவள் உள்ளே வந்ததும், செந்தில் போவார். தெருவை இருபுறமும் நோட்டமிடுவார்.
"விளக்கு வைத்ததும் வந்து விடுக……続きを見る
முத்தையாவுக்குப் பிள்ளைகளின் குறும்பைப் பார்த்தால் என்றுமே மகிழ்ச்சிதான். அவர்களுடைய கலகலப்பான பேச்சைக் கேட்டுத் தினமும் மகிழுவார்.
இன்று மாலை சிற்றுண்டி, பஜ்ஜி. பூச்செண்டுக்கு வாழைக்காய் பஜ்ஜிதான் ……続きを見る
அழகான ஏழைப் பெண்ணைப் போல அந்தக் குடிசை விளங்கியது.
எழில் இருந்தது; அதே நேரத்தில் எளிமையும் இருந்தது. அழகு இருந்தது; அடக்கமும் இருந்தது. தென்னங்கீற்று வேய்ந்த சாதாரணக் குடிசை, அது. "காணி நிலம் வேண்டு……続きを見る
அழகிய அந்தப் பங்களா சினிமா அதிபர் சிங்காரத்துக்கு உரியது.
ஆனால், அதன் உள்ளே இருந்து அன்ன நடை பயின்று வெளியே வந்த அந்த ஓவியப் பூங்கொடி உடல் மாலாவுக்கு உரியது.
அவள் முகத்தில் மலர்ச்சி இல்லை; நெகிழ்ச்ச……続きを見る
"அம்மா! நாங்கள் இருவரும் கோவிலுக்குப் போய் வந்து விடுகிறோம்!"
குமணன் கூறிக்கொண்டே தாயைக் கடந்து கொண்டிருக்க, அவன் பின்னே வந்த தாமரையும் "போய் வந்து விடுகிறேன், அத்தை" என்றாள்.
"போய் வாங்க" என்றாள், ……続きを見る
அப்பொழுதுதான் அலுவலகத்தில் இருந்து திரும்பிய மதன், 'டை'யை தளர்த்தி விட்டு, காலணிகளை கழற்றிக் கொண்டு இருந்தான்.
செல்லம்மா அவன் எதிரில் வந்து நின்றாள்.
"காபி எங்கே, அம்மா?"
மதன் தாயை நிமிர்ந்து பார்த்……続きを見る
அழகுமலை போகிறவர்கள் யாருங்க? இங்கே இறங்கிக் கொள்ளுங்கள்."
வண்டி நின்றதும், நடத்துனர் குரல் கொடுத்தார்.
"இதுதான் அழகுமலையா?"
அவருக்கு அருகில் அமர்ந்து இருந்த கண்ணன் கேட்டபடி, வெளியில் எட்டிப் பார்த்த……続きを見る
"அப்பா! இன்று மாலை டிபன் எங்கே?"
மதியச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு இருந்த குமரன் கேட்டான்.
"நிச்சயமாக நம் வீட்டில் இல்லை."
அவன் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த அருமைத் தங்கை குமாரி அ……続きを見る
அண்ணா சாலை வழியாக அந்தக் கார் வந்து கொண்டு இருந்தது.
நீலா காரை ஓட்டி வந்தாள். நிலா அவளுக்கு அருகில் அமர்ந்து இருந்தாள். அவர்களின் புத்தகங்கள் பின் இருக்கையில் கிடந்தன.
கார் தேவி தியேட்டரை தாண்டிக் க……続きを見る
அலைபேசியில் வரிசையாகப் பேசிக் கொண்டிருந்தாள், அன்புக் கொடி.
அனைவரும் அவளுடைய அன்புத் தோழிகள். பல தோழிகளிடம் அவள் பேசினாலும் விசயம் ஒன்று தான்.
"வெயில் மண்டையைப் பிளக்கிறதடி! 107 - 108 கொளுத்துகிறதாம……続きを見る
மலர்கள் பறப்பது இல்லை. வண்டுகளே மலர்களைத் தேடிப் பறந்து வரும்.
மலர்கள் வண்டுகளைத் தேடிப் போவது இல்லை. செடி கொடிகளில் பூத்துக் குலுங்கிக்கொண்டு இருக்கும். வண்டுகள் தான் மலர்கள் இருக்கும் இடத்தைத் தேட……続きを見る
அல்லிக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.
அவளுக்கு அலங்காரம் தேவையில்லைதான். யாராவது தேனுக்கு சர்க்கரை போடுவார்களா?
அவள் இயற்கையாகவே நல்ல அழகு. பிறந்த பொழுதே அவள் அல்லிக்கொடி போல இருந்ததால் தான் அவள……続きを見る
மல்லிகைச் சரத்தை மணங்கமழ கூந்தலில் சூடிக் கொள்ளச் சென்ற தாரா, 'சட்'டென்று நினைவு வந்தவளாக கூந்தலை நோக்கிப் போன கையைப் பின்னே இழுத்துக் கொண்டாள்.
அவள் இன்று எப்படி மறந்து போனாள்.
தாராவின் உள்ளம் மகிழ……続きを見る
விழிமலருக்கு அதற்கு மேலும் பொறுமையில்லை. டெலிபோனை கையில் எடுத்து விட்டாள். எண்களை சுழற்றினாள்.
ஒன்று...ஏழு.... ஒன்று.
"அலோ....'ஏஜி' வரிசையில் முதல் பரிசு யாருக்கு?"
"மன்னிக்க வேண்டும். அந்த வரிசை இன……続きを見る
அந்த அறை முழுவதும் நறுமணம் கமழ்ந்து கொண்டு இருந்தது.
பட்டு இதழாக மொட்டு விரிந்த முல்லையும் மல்லிகையும் கமகமத்தன.
சந்தன ஊதுபத்தி சாம்பல் ஆகிக் கொண்டு இருந்தது.
ஆப்பிள், மாம்பழம், ஆரஞ்சு, திராட்சை மணம……続きを見る
அருந்ததி சுற்று முற்றும் பார்த்தாள்.
யாரையும் காணவில்லை.
கொஞ்சம் பார்வையை உயர்த்தி நிலையை நோக்கினாள்.
நெற்றியில் பொட்டு வைத்தது போல கறுப்பாக வட்டமிட்டு அதற்குள் 9 என்று எழுதப்பட்டு இருந்தது.
அதுதான்……続きを見る
"அப்பா.."
ஆட்டுக் குட்டி போலத் துள்ளிக் குதித்து ஓடி வந்தாள் அரும்பு.
பத்திரிகை படித்துக் கொண்டு இருந்த கண்ணுசாமி, பார்வையை உயர்த்தி மகளைப் பார்த்தார்.
பூப்போட்ட சட்டையும், புடலங்காய் போல் நீண்ட கைச……続きを見る
விட்டெறிந்த கல் போல விர்ரென்று மேல் எழுப்பிக் கிளம்பியது விமானம்!
உழைப்பவன் உயர முடியும் என்ற உண்மையை உறுதிப்படுத்துவது போல இருந்தது, அதன் ஓட்டம்.
மற்ற வண்டி வாகனங்களைப் போல இந்த விமானத்தின் ஓட்டமும……続きを見る
"அருணா... அருணா..."
அப்பொழுதுதான் ஆடை மாற்றிக் கொண்டு இருந்த அருணா, ஆடையை சரி செய்து கொண்டே, அறையில் இருந்து வெளியில் வந்தாள்.
மாடி வராண்டாவில் நின்றபடி கீழே பார்த்து. "என்னப்பா?" என்று கேட்டாள்
"இட……続きを見る
அலைபாய்ந்து கொண்டு இருந்த கடல், அவர்களைக் காணாமல் அலைமோதிக் கொண்டு இருந்தது!
புற்றீசல் போல, ஓயாமல் புரண்டு புரண்டு வந்த அலைகள் கரையிலே மோதியது, அவர்கள் வந்து விட்டார்களா என்று கரைவரை பார்த்துவிட்டுப……続きを見る
Com clareza, sensibilidade e embasamento científico, esta é uma obra indispensável para compreender e lidar com o transtorno do déficit de atenção com hiperatividade sob uma perspectiva ampla, práti……続きを見る
A ansiedade de Martin" é um livro infantojuvenil do selo Literare Kids, da editora Literare Books International. A história gira em torno de Martin, um menino ansioso que carrega consigo a nuvem do ……続きを見る
The book is the collection of poems which says about each phases of life.Every poem in this book make the readers to connect to his/her life.
About The Author : Laksha Ganeshpandi is the author of t……続きを見る
Now the whole world knows of the existence of World Shadows and espers. As the desire for power within the unconscious mind of the general public swells at the knowledge of this new form of power, t……続きを見る